Tamilnadu

பூவை: கழிவு நீருடன் குடியிருப்பை சூழ்ந்துள்ள மழை நீர் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பூவிருந்தவல்லியில் மழை நின்று 2 நாட்கள் ஆகியும் கழிவு நீரோடு கலந்த மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு முல்லாத் தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மழை நீருடன் சேர்ந்த கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை முலலாத் தோட்டத்தில் 10-க்கும்…

Read More
Tamilnadu

பைபாஸ் சர்வீஸ் சாலையில் யாருமில்லாமல் நின்ற 2½ வயது சிறுவன்..டாக்டர் செய்த பொறுப்பான செயல்

பூந்தமல்லி அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் தவறிய குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மருத்துவரை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார். வேலூர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் நந்தகுமார் (30), இவர் கடந்த 3 ஆம் தேதி இரவு இவர் அய்யப்பன்தாங்கலில் இருந்து வேலூர் செல்ல குமணன்சாவடி வழியாக பைபாஸ் சர்வீஸ் சாலயில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழுதபடி 2 1ஃ2 வயது சிறுவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். இந்நிலையில், சந்தேகமடைந்த நந்தகுமார், காரை…

Read More
Tamilnadu

முதல்வர் ஸ்டாலின், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகர் கைது

சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாசமாக பேசிய புகாரில் பாஜக பிரமுகரை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநின்றவூர், அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (32). தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வரும் இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சமூக வலைதளத்தில், ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தனது சமூகத்தைச் சேர்ந்த உறவினர் பெண் ஒருவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.