Tamilnadu

வாணியம்பாடி: பேரூராட்சி கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாக அதிமுக உறுப்பினர் மீது புகார்

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகத்தை சேதப்படுத்திய அதிமுக பேரூராட்சி உறுப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் நேற்று கூட்டம் நடைபெற்றுது. இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 2-வது வார்டு அதிமுக உறுப்பினர் பரிமளா என்பவரின் கணவர், பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வெளியில் இருந்து சத்தம் போட்டார். இதனால்…

Read More
Tamilnadu

தமிழ்நாட்ல சர்வதேச பலூன் திருவிழா நடக்கப்போகுது… எப்போ, எங்கே தெரியுமா?

தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்க உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட 8…

Read More
Tamilnadu

‘ராகிங் கொடுமை, +2வில் 899 மதிப்பெண் தான்.. ஆனாலும் இன்று ஐஏஎஸ்’ – திருச்சி ஆட்சியர்

கல்லூரிப் படிப்பில் ராகிங் கொடுமைக்கு ஆளானேன் என்றும், 899 மார்க் பெற்றும் இன்று ஐ.ஏ.எஸ். ஆக இருக்கிறேன் எனவும், கடவுளாக பார்க்கும் துறை மருத்துவத் துறை என மருத்துவ மாணவர்களிடம் மனம் திறந்து திருச்சி ஆட்சியர் பேசியுள்ளார். திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், புதிய மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.