Tamilnadu

புதுக்கோட்டை சிங்கப்பெண்கள் கவிதா ராமு, வந்திதா சந்தித்த சவால்களும் சாதனைகளும்!

சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மனித கழிவுகளை கலந்ததாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புகார் மீது விசாரிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமுவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரான வந்திதாவும் நேரில் சென்று ஆய்வு நடத்தியபோது, “தலைமுறை தலைமுறையாக அந்த கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலுக்குள் எங்களை வழிபட…

Read More
Tamilnadu

‘ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுக’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாபெரும் பேரணி

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்ற டி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தமிழக மக்கள், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இந்த பேரணியை தொடங்கி வைக்க, தேசிய பொதுச்செயலாளர்…

Read More
Tamilnadu

சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா உறுதி!

சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலம் சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 23 ம் தேதி முதல் நேற்று வரை வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு மட்டும் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா உட்பட சில நாடுகளில் கொரொனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.