சுங்க கட்டணம் செலுத்த பணமில்லாமல் 3 மணிநேரம் பாதியில் நின்ற அரசு பேருந்து!
சுங்க சாவடியை கடந்து செல்ல சுங்ககட்டணம் (fast track) செலுத்துவதற்கு பணம் இல்லாமல் பயணிகளுடன் வந்த அரசு பேருந்து 3 மணி நேரம் சாலையோரம் நிறுத்தப்பட்ட சம்பவம் திருச்சி துவாக்குடியில் நடந்துள்ளது. திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது அரசு பேருந்திற்கான fast track அட்டை ரீசார்ஜ் செய்யப்படாமல்…