Tamilnadu

சுங்க கட்டணம் செலுத்த பணமில்லாமல் 3 மணிநேரம் பாதியில் நின்ற அரசு பேருந்து!

சுங்க சாவடியை கடந்து செல்ல சுங்ககட்டணம் (fast track) செலுத்துவதற்கு பணம் இல்லாமல் பயணிகளுடன் வந்த அரசு பேருந்து 3 மணி நேரம் சாலையோரம் நிறுத்தப்பட்ட சம்பவம் திருச்சி துவாக்குடியில் நடந்துள்ளது. திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது அரசு பேருந்திற்கான fast track அட்டை ரீசார்ஜ் செய்யப்படாமல்…

Read More
Tamilnadu

செக்கர் – கன்டக்டர் இடையே முற்றிய வாக்குவாதம்.. பொள்ளாச்சியில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

பொள்ளாச்சியில் இலவச பயணச் சீட்டு தொடர்பாக, நடத்துனருக்கும் தணிக்கையாளருக்கும் வாக்குவாதம் முற்றி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பொள்ளாச்சியில் இருந்து காந்தி ஆசிரமம் பகுதிக்கு இயங்கும் 23(A) எண் கொண்ட அரசு பேருந்து, இன்று காந்தி ஆசிரமம் பகுதியில் இருந்து சுமார் 11 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏறிய தணிக்கையாளர் விஜயகுமார், பயண சீட்டு தணிக்கையில்…

Read More
Tamilnadu

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உடனான இடைநிலை ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!

அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 53 ஆசிரியர்கள் இதுவரை உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் ஏன்? இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் குறைத்து வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து 27 ஆம் தேதியிலிருந்து நுங்கம்பாக்கம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஆறாவது ஊதிய குழுவில் மே 2009 முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.