Tamilnadu

‘வேகமெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்’ – சாதக, பாதகங்கள் என்னென்ன?!

‘ஸ்டேடிக்’ மீட்டர்: தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. அதில், விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய ‘ஸ்டேடிக்’ என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மின்சாரம் துல்லியமாக பதிவு செய்யப்படும். 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு…

Read More
Tamilnadu

`விடுமுறை அதுவுமா வீட்டுக்குள்ளயா இருக்கிறது?’- வயலில் இறங்கி அசத்திய சிறுவர்கள்!

அரூர் அருகே தங்களது சொந்த நிலத்தில் நெல் பயிர்களை நடவு செய்த சிறுவர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். விவசாயியான இவர், தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் பயிர் நடுவதற்கான உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி வெங்கட்ராமனும் தனது…

Read More
Tamilnadu

3வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்: சுமார் 40 பேர் மயக்கம்!

அரசுப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஒரு விதமான ஊதியமும்; 2009 மே மாதம் முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு மாதிரியான ஊதியமும் வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களுக்கு 8,000 ரூபாய்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.