`போன் செய்தால் போதும்; வீடு தேடி காய்கறி, மருந்துகள் வரும்!’ – கரூர் மாவட்ட ஆட்சியரின் முயற்சி
“கரூர் மாவட்டத்தில் ஊடங்கை கடைப்பிடிக்கும் மக்கள், அத்தியாவசிய பொருள்களான காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வாங்க வெளியில் வர வேண்டிய தேவையில்லை. செல்போனில் அழைத்தால் போதும், மருந்து, மளிகைப் பொருள்கள் உங்கள் வீடுதேடி […]