Tamilnadu

விவசாயியும் மாஸ்க் போடுங்க’: தத்ரூபமாக நடித்துக்காட்டி விழிப்புணர்வு செய்த நாகை காவலர்

விவசாயி உள்ளிட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் தத்ரூபமாக நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய நாகை காவல் ஆய்வாளர். கொரோனா 2,வது அலையில் தமிழக கிராமங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா எனும் கொடிய நோய் ஆயிரக்கணக்கான மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்து வருகிறது. இந்த தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்தினாலும் அதனை பொதுமக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுபோன்ற அறிவுறுத்தல்களை கடைபிடிக்க…

Read More
Tamilnadu

ஓவியம் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுக்கோட்டை நகராட்சி

கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள் காண்போருக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவிவரும் நிலையில், புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை நகராட்சி மற்றும்…

Read More
Tamilnadu

தமிழகத்தில் ஒரே மாதத்தில் கொரோனா தொற்றிற்கு 10 ஆயிரம் பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. ஆனாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாதது கவலை அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமானதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கிற்கு பின்னர் வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு 26 ஆயிரத்து 513ஆக பதிவாகி உள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 21 லட்சத்து 23 ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 910 சிறார்கள் ஒரே நாளில் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.