`போன் செய்தால் போதும்; வீடு தேடி காய்கறி, மருந்துகள் வரும்!’ – கரூர் மாவட்ட ஆட்சியரின் முயற்சி

“கரூர் மாவட்டத்தில் ஊடங்கை கடைப்பிடிக்கும் மக்கள், அத்தியாவசிய பொருள்களான காய்கறி, மளிகைப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வாங்க வெளியில் வர வேண்டிய தேவையில்லை. செல்போனில் அழைத்தால் போதும், மருந்து, மளிகைப் பொருள்கள் உங்கள் வீடுதேடி […]

`ஸாரி நண்பா…தெரியாமல் அடித்துவிட்டேன்!’- சென்னையில் டிரைவரிடம் மன்னிப்பு கேட்ட காவலர்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். […]

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பழங்கள் : வீட்டிற்கே சென்று வழங்கிய மாவட்ட நிர்வாகம்

தேனி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பழங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தை பொருத்தவரை 70க்கும் […]

‘கலைஞர் அரங்கத்தை’ கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் – திமுக

‘அண்ணா அறிவாலயத்தின்’ வளாகத்தில் இருக்கும் ‘கலைஞர் அரங்கத்தை’ கொரோனா வார்டாக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என திமுக தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி […]

`1,000 கிலோ; வீட்டுக்கு 5 கிலோ காய்கறி!’ – #Lockdown-ல் புதுக்கோட்டை இயற்கை விவசாயியின் நேசக்கரம்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர யாரும் வெளியே செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்படுவதால், பொதுமக்கள் பலரும் வெளியே செல்வதைத் தவிர்த்துள்ளனர். இந்த நிலையில்தான், பொதுமக்கள் […]