Tamilnadu

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி – துக்கம் தாளாமல் மாடியில் இருந்து குதித்த காவலர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த துக்கம் தாளாமல், சிறப்பு காவல் உதவியாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் அடுத்த பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிய நிலையில், அவர்கள்…

Read More
Tamilnadu

சீர்காழி: உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் விலங்கு நல ஆர்வலர்

சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சாலையோர மரங்களில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு வனவிலங்கு நல ஆர்வலர் விஸ்வநாதன் உணவளித்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த உணவை வழங்கி வருகிறார். சீர்காழி – காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு என்னும் இடத்தில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை…

Read More
Tamilnadu

கந்துவட்டி கொடுமையால் வீடுஅபகரிப்பு?- குடும்பத்துடன் சாலையில் வசிக்கும் மிக்சர் கடைக்காரர்

மதுரவாயலில் 22 லட்சம் ரூபாய் கடனுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அடியாட்களை வைத்து தாக்கி ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேற்றியதால் தங்க இடமின்றி குடும்பத்துடன் சாலையில் சுற்றித்திரிவதாக மிக்சர் கடைக்காரர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி சுரேஷ் (37). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மிச்சர் கடை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.