Tamilnadu

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்

தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, காலணிகளுடன் கோவிலுக்குள் நுழைந்த கட்சியினர் போன்ற சர்ச்சைகளுக்கு இடையே பல குளறுபடிகளுடன் வேலூர் அறங்காவலர் பதவி ஏற்பு விழா நடந்திருக்கிறது. வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர்,…

Read More
Tamilnadu

பள்ளி மாணவன் வெட்டிப் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல்

திருக்கோவிலூர் அருகே 12-ஆம் வகுப்பு மாணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் கோகுல்ராஜ் (17). 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், திருக்கோவிலூர் டி.கீரனூர் பகுதி புறவழிச்சாலையில் கத்தியால வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல்நிலைய ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார், சம்பவ…

Read More
Tamilnadu

எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது: டிடிவி தினகரன் பாராட்டு

அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்தார். திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது… வாக்களித்த மக்களுக்கு, திமுக ஆட்சி சோதனையானது என நிரூபிக்கப்பட்டு வருகிறது. திமுக கூறியதற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலேயே திமுக ஆட்சி உள்ளது. அதிமுக ஆட்சிக்கு மாற்றாக திமுக ஆட்சியை மக்கள் கொண்டு வந்தனர். ஆனால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.