“தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, காலணிகளுடன் கோவிலுக்குள் நுழைந்த கட்சியினர் போன்ற சர்ச்சைகளுக்கு இடையே பல குளறுபடிகளுடன் வேலூர் அறங்காவலர் பதவி ஏற்பு விழா நடந்திருக்கிறது. வேலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர்,…