காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வேதபாராயணம்-சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது வேத பாராயணம் செய்வது குறித்து வடகலை – தென்கலை பிரச்னையில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின்போது, வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்வதற்கு அனுமதி மறுத்து, அறநிலையத்துறை உதவி ஆணையர்,…