Tamilnadu

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்ச மதிப்பிலான வெள்ளி பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் 4 லட்சம் மதிப்புடைய 6.190 கிலோ வெள்ளியை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக பிற மாநிலங்களில் இருந்து ரயில் மார்கமாக மது பானங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம், வெள்ளிப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க தமிழக ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை…

Read More
Tamilnadu

“5 ஆண்டுகளில் பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும்“ – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும் என்று மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் பொதுக்கூட்டத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது “பல வகைகளில் இந்த அரசு முன்மாதிரியான அரசு என பலர் கூறியிருக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சி துணைத் தலைவர்கள், எங்கள் உரையின்போது குறுக்கிட்டு,…

Read More
Tamilnadu

“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

‘சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம். காவல்துறையிடம் கேளுங்கள். நான் ட்ரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். ஏற்கெனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.