ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்ச மதிப்பிலான வெள்ளி பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் 4 லட்சம் மதிப்புடைய 6.190 கிலோ வெள்ளியை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக பிற மாநிலங்களில் இருந்து ரயில் மார்கமாக மது பானங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம், வெள்ளிப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க தமிழக ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை…