Tamilnadu

`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பாக நேற்று அரசாணை வெளியான நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றே இந்த நடைமுறை அமல்படுத்தபட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் இந்த நடைமுறைக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்ததுடன் சட்டப் போராட்டம் நடத்தபடும் என்றும் அறிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது…

Read More
Tamilnadu

`ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் சொன்னால் ரூ.50 லட்சம் சன்மானம்’- சிபிசிஐடி போஸ்டர்

ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு தரப்படும் என சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அமைச்சர் கே.என்.நேரு வின் உடன்பிறந்த சகோதரர் தொழிலதிபர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவரது உடல், திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ராமஜெயத்தை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது…

Read More
Tamilnadu

நகை சீட்டு, முதலீட்டில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடி: நகைக்கடையில் காவல்துறை தீவிர சோதனை

சேலத்தில் நகை சீட்டு, நகை முதலீடு மோசடி வழக்கில் தொடர்புடைய லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். சேலம் சின்னகடை வீதி ராஜகணபதி கோவில் அருகே தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோருக்கு சொந்தமான லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் இயங்கி வந்தது. இவர்கள் தங்களது கடையில் `இங்கு நகை சீட்டு மற்றும் தங்கத்தை முதலீடு செய்தல்; நகையையும், பணத்தையும் டெபாசிட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.