Tamilnadu

”உங்கள் வீட்டிற்குள் புதையல் இருக்கிறது”..சிக்கிய மந்திரவாதிகள்..வெளிவந்த பகீர் உண்மைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் பெண்ணின் வீட்டில் புதையல் எடுப்பதாக ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த  மந்திரவாதிகள் மூன்றுபேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பேதிரியன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி முத்துலட்சுமி. இவர் கூலி வேலைப் பார்த்து வாழ்வை நகர்த்தி வருகிறார்.கடந்த ஆண்டு இவரது மூத்த மகன் சிவகுமார் உயிரிழந்த சம்பவமும் அதன்பின் அவரது குடும்பத்தில் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் முத்துலட்சுமி மன விரக்தியில் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த பிப்ரவரி…

Read More
Tamilnadu

”சிறுசேமிப்புனு கொஞ்ச கொஞ்சமாக நம்ப வச்சாங்க” – கோடிக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள் புகார்

பொம்மிடியில் தினசரி சேமிப்பு திட்டம் நடத்தி பல கோடி ரூபாயை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில், பணத்தை இழந்தவர்கள் எம்எல்ஏ உடன் வந்து மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் எனும் பெயரில் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வந்தது. இந்த வங்கியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இணைந்து தினமும் பணம் செலுத்தி வந்துள்ளனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில்…

Read More
Tamilnadu

வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கோடை மழை: காவிரியில் வெள்ளம்

வரலாறு காணாத அளவில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 5000 கன அடியாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.