4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் – ராஜன் செல்லப்பா
4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவிற்காக ஜானகி பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தது போல் விட்டுக்கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’தற்போது…