“நம்பர் 1 பவுலர் ஷாஹீன் அப்ரிடிக்கு இப்படியொரு நிலையா!?” – வாசிம் அக்ரம் அதிர்ச்சி
பாகிஸ்தான் அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி இங்கிலாந்தில் தனது காயத்தின் சிகிச்சைக்கு அவரே சொந்தமாக பணம் செலுத்துவதாக ஷாகித் அப்ரிடி கூறியது, அதிர்ச்சி அளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். தற்போதைய உலக பந்துவீச்சாளர்களில் சிறந்த வீரராக விளங்குபவர் ஷாஹின் அப்ரிடி. ஷாஹீன் அப்ரிடி மற்றும் பும்ரா இருவரும் ஆசியகோப்பையில் பங்கேற்காதது தான் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அணிக்கு முக்கியமான வீரராக…