‘டி20 உலகக்கோப்பையை வெல்லுமளவு தரமான வீரர்கள்’ – இந்திய அணியை புகழ்ந்த ஜெயவர்தனே
உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு தரமான வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார் ஜெயவர்தனே. டி20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய…