“தோனிக்கு முன்பு நான் கேப்டனாவேன் என எதிர்பார்த்தேன்” – மனம் திறந்த யுவராஜ் சிங்
2007 டி20 உலகக் கோப்பையின்போது இந்திய அணிக்கு என்னை கேப்டனாக்குவார்கள் என எதிர்பார்த்தேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். 22 Yarns podcast என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ் சிங் “அப்போதுதான் 2007ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருந்தோம். அப்போது இந்திய கிரிக்கெட் மிகவும் மோசமான சூழலில் இருந்தது. அது நிறைய குழப்பங்கள் இருந்த காலக்கட்டம். அதன் பிறகு 2 மாதகால…