சவுத்தாம்டனில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்டன் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்டனில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி இம்மாதம் தனி விமானம் மூலம் சவுத்தாம்டன் சென்றது. அங்கு 7 நாள்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட…