விராட் கோலியை விமர்சித்த நிருபரின் வாயை அடைத்த பாகிஸ்தான் வீரர்!
எப்போதுமே அழுத்தமில்லாத போட்டிகளில், சுமாரான எதிரணிகளுக்கு எதிராக மட்டுமே விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று விமர்சித்திருக்கிறார் பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஃபரித் கான். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சமீப காலமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புதிய ஆண்டில் இதுவரை விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசி விமர்சகர்களின் வாயை அடைத்து உள்ளார். இருப்பினும் ஒவ்வாமையால்…