spiritual

காக்களூர் ஜலநாராயண பெருமாள் கோயில்: வேண்டியதை அருளும் விளக்கு பூஜை – நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள சிவ-விஷ்ணு மற்றும் ஜலநாராயண பெருமாள் கோயில் விசேஷமானது. நேபாளில் எழுந்தருளி இருக்கும் அதே ஜலநாராயண பெருமாள் இங்கும் வீற்றிருப்பது அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். சிவா விஷ்ணு ஆலயமாக 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழும்பிய இந்த ஆலயம் தற்போது ஜலநாராயணர் உள்ளிட்ட 46 சந்நதிகள் கொண்டுள்ளது. அருள் வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சந்நிதியும் இங்கு முருகன் சந்நதியை நோக்கியவாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 டன்…

Read More
spiritual

ஆவடி தேவி கருமாரியம்மன் கோயில்: விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்! திருவிளக்கு பூஜை

லோக சுபீட்சத்துக்காகவும் வாசகர்களின் குடும்ப நலனுக்காகவும் 13-10-23 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சக்திவிகடனும் ஆவடி ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. ஆவடியில் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறாள் ஶ்ரீதேவி கருமாரி அம்மன். மண்ணுலக மக்களைக் காக்க வந்த ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆவடியில் இத்தலத்தில் நடத்திய லீலைகள் அநேகம். இன்றும் இங்கு வந்து வணங்கும் பெண்களின் துயர்களைத் தீர்க்கும் அன்னையாக விளங்கி வருகிறாள் இந்த கருமாரியம்மன். பல…

Read More
spiritual

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்| புகைப்படத் தொகுப்பு

புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்லும் பக்தர்கள் புதுச்சேரியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.