காக்களூர் ஜலநாராயண பெருமாள் கோயில்: வேண்டியதை அருளும் விளக்கு பூஜை – நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள சிவ-விஷ்ணு மற்றும் ஜலநாராயண பெருமாள் கோயில் விசேஷமானது. நேபாளில் எழுந்தருளி இருக்கும் அதே ஜலநாராயண பெருமாள் இங்கும் வீற்றிருப்பது அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். சிவா விஷ்ணு ஆலயமாக 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழும்பிய இந்த ஆலயம் தற்போது ஜலநாராயணர் உள்ளிட்ட 46 சந்நதிகள் கொண்டுள்ளது. அருள் வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சந்நிதியும் இங்கு முருகன் சந்நதியை நோக்கியவாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 டன்…