ஆறு மாதங்களில் 5,406 ஆன்லைன் மோசடி வழக்குகள்: உஷார் மக்களே உஷார்..!
பண மோசடி, வங்கி மோசடி, ஆன்லைன் மோசடி…என ஏகப்பட்ட மோசடிகள் தினம் தினம் நடந்துவருகிறது. இப்படி இந்தியாவில் நடந்துவரும் ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்னும் ஆய்வு நிறுவனம் சர்வே ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 331 மாவட்டங்களை சேர்ந்த 32 ஆயிரம் குடும்பத்தினர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஆய்வில் 66 சதவீத ஆண்கள் மற்றும் 34 சதவீத பெண்கள் பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் மோசடி: 39% குடும்பங்கள்…