“பதிலுக்கு பதில் லாவடி பாடுவது தான் பாஜக அரசியலா?” – நாஞ்சில் சம்பத் சுளீர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் `திராவிடப் பேச்சாளர்’ நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர் நாற்காலியைத் தூக்கி வீச, அதற்கு நாஞ்சில் சம்பத் வருத்தம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.. “சேர் தூக்கி அடிக்கும் அளவுக்கு அப்படி என்ன பேசினீர்கள்?!” “இனம், மொழி அரசியல் பேசுவது வாக்குக்காகவா, உரிமைக்காகவா என்கிற விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது, திராவிட இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி சென்றவர்களுக்கு பதிலடி கொடுக்க எங்கள்…