politics

“பதிலுக்கு பதில் லாவடி பாடுவது தான் பாஜக அரசியலா?” – நாஞ்சில் சம்பத் சுளீர்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் `திராவிடப் பேச்சாளர்’ நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர் நாற்காலியைத் தூக்கி வீச, அதற்கு நாஞ்சில் சம்பத் வருத்தம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.. “சேர் தூக்கி அடிக்கும் அளவுக்கு அப்படி என்ன பேசினீர்கள்?!” “இனம், மொழி அரசியல் பேசுவது வாக்குக்காகவா, உரிமைக்காகவா என்கிற விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்த போது, திராவிட இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி சென்றவர்களுக்கு பதிலடி கொடுக்க எங்கள்…

Read More
politics

“நாங்கள் கொடுப்பவர்கள்; எடுப்பவர்கள் கிடையாது” – உத்தவ் தாக்கரேயிக்கு முதல்வர் ஷிண்டே பதில்

மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினர் இரண்டு நாள்களுக்கு முன்பு கைப்பற்ற முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. தற்போது அந்த அலுவலகத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு கூட ஷிண்டே உரிமை கொண்டாடக்கூடியவர் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, “இதற்கு மேலும் எங்களுக்கு எதிரான விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.