கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையிலும் வெற்றி! – கொண்டாட்டத்தில் அதிமுக-வினர்
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம், சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க ஆதரவு பெற்ற சுதா, அ.தி.மு.க ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு, மல்லிகா (சுயேச்சை) ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுதா உயிரிழந்த பொள்ளாச்சி இளம் மருத்துவர்; 4 பேருக்கு கண் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்! சுதா 2,553 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு சௌந்திரவடிவு 2,554 வாக்குகளும்,…