அறிவிப்பு அருமை… ஆனால் செயல்பாட்டில சிக்கல் – கொரோனாவிற்கு ஒதுக்கிய நிதி ஒழுங்காக வருமா?
கொரோனா வைரஸ் பாதிப்பினால் பொருளாதார ரீதியாக சிக்கலைச் சந்திப்பவர்களுக்கு உதவ 1, 70,000 கோடி ரூபாயை நிவாரண உதவியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்தத் தொகை எப்படி யாருக்குக் கிடைக்கும் என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. குறிப்பாக இந்த அறிவிப்பினால்…