oddities

`தடுப்பூசிக்காகவா, தேர்தலுக்காகவா?’ – அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையும் சர்ச்சைகளும்!

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை 500-க்கும் குறைவாக இருந்த கொரோனா எண்ணிக்கை இப்போது திடீரென உயர்கிறது. தஞ்சாவூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோவையிலும் சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை கூடுகிறது. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பது ஏன்? `அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாததுதான் காரணம்’ என்கிறது அரசு. எனில், கடந்த இரு வாரங்களாகத்தான் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் சரிவர பின்பற்றவில்லையா? Corona Vaccine கொரோனா தீவிரம் குறைய ஆரம்பித்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது…

Read More
lifestyle oddities

சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா ஆன்டிபாடி… செரோ ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

சென்னையில் மூன்று பேரில் ஒருவருக்கு, அவர்களுடைய உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியிருப்பது சென்னை கார்ப்பரேஷன் நடத்திய செரோ சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா செரோ சர்வே என்பது என்ன? செரோ பரிசோதனை ஸ்டிக்கில், 10 வயதுக்கு மேற்பட்டவர்களின் ரத்த மாதிரியை வைத்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா வந்து சென்றிருந்தால் அவர்களுடைய உடலில் ஆன்டிபாடி உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து விடலாம். Also Read: மதுரை: ஏழு மாதங்கள்… 5,511 இறப்புகள் – மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?! சென்னையில், தற்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.