`தடுப்பூசிக்காகவா, தேர்தலுக்காகவா?’ – அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கையும் சர்ச்சைகளும்!
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை 500-க்கும் குறைவாக இருந்த கொரோனா எண்ணிக்கை இப்போது திடீரென உயர்கிறது. தஞ்சாவூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோவையிலும் சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை கூடுகிறது. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பது ஏன்? `அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாததுதான் காரணம்’ என்கிறது அரசு. எனில், கடந்த இரு வாரங்களாகத்தான் மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் சரிவர பின்பற்றவில்லையா? Corona Vaccine கொரோனா தீவிரம் குறைய ஆரம்பித்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது…