News

`நெருக்கடி, சித்ரவதை, மிரட்டல்!’ – கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மீது சுகேஷ் ஆளுநரிடம் புகார்

டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்தது, அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஏராளமானோரிடம் பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டி இருக்கிறார். மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸ், சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. புதிதாக டெல்லி…

Read More
News

“கொலைக்கு அஞ்சா `ஜட்டி கேங்’ கொள்ளையர்கள்” – பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆந்திர போலீஸ்

திருப்பதியில், `ஜட்டி கேங்’ என்ற கொடூர கொள்ளைக்கார கும்பல் இரவு நேரங்களில் உலா வருவதாகவும், கொலை செய்யக் கூடாத் தயங்காத இந்த கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஆந்திர போலீஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொடூரமான கொள்ளையர்களாக வர்ணிக்கப்படும் இவர்கள், தாங்கள் கொள்ளையடிக்கும் இடங்களை முன்னதாக நோட்டமிட்டு, பின்னர் இரவு நேரத்தில் அந்த இடங்களுக்கு உடலில் ஆடை எதுவும் அணியாமல் வெறும் உள்ளாடை (ஜட்டி) மட்டும் போட்டுக்கொண்டு, முகத்தை மாஸ்க் அல்லது துணியால் மறைத்துக்கொண்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். ஜட்டி…

Read More
News

தெலங்கானாவின் பணக்கார வேட்பாளர்… மொத்த சொத்துமதிப்பு ரூ.600 கோடி – யார் அந்த வேட்பாளர்?!

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான தெலங்கானாவில், நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. ஆளும் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டியாகத் தீவிரமடையும் இந்த தேர்தலில், 119 தொகுதிகளுக்கு வெவ்வேறு கட்சிகளிலிருந்தும் மொத்தமாக 4,798 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. ஜி.விவேகானந்தா – காங்கிரஸ் வேட்பாளர் இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில் அதிக சொத்துமதிப்புடைய வேட்பாளர் காங்கிரஸின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.