`நெருக்கடி, சித்ரவதை, மிரட்டல்!’ – கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மீது சுகேஷ் ஆளுநரிடம் புகார்
டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்தது, அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஏராளமானோரிடம் பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டி இருக்கிறார். மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸ், சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. புதிதாக டெல்லி…