பணம், தங்க ஆபரணங்களை வைத்து பூஜை… லட்சுமியின் வரவுக்காக கதவை திறந்து வைத்திருந்தவருக்கு அதிர்ச்சி!
வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் போது லட்சுமி பூஜையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இரவு நேரத்தில் இப்பூஜை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிர்மல் சுகந்தா என்பவர் தனது வீட்டில் நடந்த பூஜையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை வைத்து தனது குடும்பத்தோடு பூஜை செய்தார். நிர்மல் மளிகைக்கடை வைத்திருக்கிறார். கடையில் பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை செய்ய இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. அதிகாலை ஐந்து மணி வரை…