News

பணம், தங்க ஆபரணங்களை வைத்து பூஜை… லட்சுமியின் வரவுக்காக கதவை திறந்து வைத்திருந்தவருக்கு அதிர்ச்சி!

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகையின் போது லட்சுமி பூஜையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இரவு நேரத்தில் இப்பூஜை நடைபெறுவது வழக்கம். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிர்மல் சுகந்தா என்பவர் தனது வீட்டில் நடந்த பூஜையில் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை வைத்து தனது குடும்பத்தோடு பூஜை செய்தார். நிர்மல் மளிகைக்கடை வைத்திருக்கிறார். கடையில் பூஜை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை செய்ய இரவு அதிக நேரம் ஆகிவிட்டது. அதிகாலை ஐந்து மணி வரை…

Read More
News

`இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து இந்திய வம்சாவளி நீக்கம்’ – காரணம் என்ன?!

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து, போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. ஆனால், சர்வதேச நாடுகளின் இஸ்ரேல் எதிர்ப்பு போர் நிறுத்தக் குரலுக்கும், இஸ்ரேல் ஆதரவுக் குரலுக்கும் இடையே காஸாவில் நாள்தோறும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் இதுவரை, இரு தரப்பிலும் 11,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில், பாலஸ்தீனத்தில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் படையால்…

Read More
News

ஹரியானா: அரசுப் பள்ளியில் 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சிக்கிய தலைமையாசிரியர் – அதிர்ச்சி சம்பவம்

ஹரியானா மாநிலத்தின், ஜீந்த் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் 50 மாணவிகளைத் தலைமை ஆசிரியர் பாலியல் துன்ப்புறுதலுக்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்படும் தலைமை ஆசிரியரின் பெயர் கர்த்தார் சிங் (55). அரசியல் பின்புலமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படும் இவர், ஆறு வருடங்களாக இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். தலைமை ஆசிரியர் இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியன்று குடியரசுத் தலைவர், பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி, மத்திய மகளிர் ஆணையம், ஹரியானா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.