நிலத்தில் புதைந்திருக்கிறதா அளவற்ற ஆற்றல்? நிறுவனம் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட திட்டம்
உலகில் நீர், தங்கம் என ஏதேனும் ஒரு தேவைக்காக பூமியில் தினமும் செயற்கையாக மனிதர்களால் துளைகளோ, பள்ளங்களோ வெட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிலத்திற்குள் புதைந்துள்ள அளவற்ற ஆற்றலை பெற உலகின் ஆழமான துளையை தோண்ட திட்டமிட்டுள்ளது ஒரு நிறுவனம். பூமிக்குள் உள்ள ஜியோ தெர்மல் ஆற்றலை எடுக்கும் நோக்கில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் துளையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை Quaise Energy என்ற நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. சுமார் 63 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்…