‘என்னதான் நடக்குதுனு பார்ப்போம்’ பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய பறவை – சுவாரஸ்ய சம்பவம்
பெண்ணின் கூந்தலில் பறவை ஒன்று கூடு கட்டி 84 நாட்களாக வாழ்ந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சூழலியாளரான ஹன்னா போர்ன்-டெய்லர், பறவைகள் பற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கூந்தலில் பறவை ஒன்று 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த நிகழ்வை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர். கடந்த 2018ஆம் ஆண்டின் ஒரு மழை நாளில், பிறந்து சில மணி நேரமே ஆன…