Health Nature

ஓராண்டுக்குப் பின் மீண்டும் வனத்தை விட்டு வெளியேறிய ‘பாகுபலி’

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் சுற்றித்திரியும் ‘பாகுபலி’ என்ற காட்டு யானையால் மலைகிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளாக நடமாடிய மிகப்பெரிய ஆண் யானை, விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது. நீளமான தந்தங்கள், வியக்க வைக்கும் தோற்றம் ஆகியவற்றால் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் அந்த யானை, காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் திரும்பியது. ‘பாகுபலி’யை மயக்க ஊசி போட்டு பிடித்து ரேடியோ காலர் கருவி பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். கடந்த…

Read More
Health Nature

கூடலூர்: பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்

கூடலூரில் தேயிலைத் தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டியை பூனைக் குட்டி என நினைத்து அதனை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கையில் தூக்கி வந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனை பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில்…

Read More
Health Nature

காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ10 கொடுக்கப்படும் -நீலகிரியில் புதிய திட்டம் ; முழுதகவல்

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.