“அதிக மின் தேவை இருக்கு; இரவில் தொழில்துறையினர் வேலை செய்ய வேண்டாம்” – ஹரியானா முதல்வர்
தண்ணீர் இல்லாத தரிசுநிலத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கக் கூடாது என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். ஹரியானா மாநிலத்தில் 75 நீர்நிலைகளை மேம்படுத்தி புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட அமிர்த சரோவர் திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், “ஆரோக்கியமான நிலத்தின் அடிப்படை நீர்தான். நமது அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இல்லாத தரிசு நிலத்தை கொடுக்கக்கூடாது. எனவே, ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்து பயன்படுத்தவேண்டும்” என்று கூறினார். மேலும், “எங்கள்…