மூடுபனி குளிரும், அரிய வகை வரையாடுகளும்… மூணாறில் குதூகலிக்கும் சுற்றுலாப்பயணிகள்!
குளிர்காலத்தில் மூடுபனிக்கு மத்தியில் அரியவகை வரையாடுகளை கண்டு ரசிக்க மூணாறு இரவிக்குளம் தேசிய பூங்காவிற்குற்கு உட்பட்ட ராஜமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து நான்காயிரம் அடிக்கும் மேல் உயரமான “மூடுபனி” மூடிய மலை முகடுகளுக்கு மத்தியில் பச்சை பசேல் முண்டாசு கட்டிய இடுக்கி, மூணாறின் இரவிகுளம் தேசிய பூங்காவிற்க உட்பட்டது ராஜமலை. எந்நேரமும் குளிர் காலநிலை கொண்ட இந்த இடம் வரையாடுகள் வாழ்வதற்கான ஏற்ற சூழலைக் கொண்டது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய…