Health Nature

உடலிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்துகிடந்த யானை – தடாகம் அருகே அதிர்ச்சி!

கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உயிரிழந்தது. கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பது வன உயிரி ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வனச்சரக அலுவலர்கள் தடாகம் வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள்முடி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காப்புக் காட்டிற்கு அருகேயுள்ள தனியார் நிலத்தில் யானை ஒன்று உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன்பேரில்…

Read More
Health Nature

`கூடங்குள அணுக்கழிவுகளை முறையாக பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு’- பூவுலகின் நண்பர்கள்

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கவும், அதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஏப்ரல் 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுஉலைக்கு வெளியே பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்த கூடுதலாக 50 மாதங்கள், அதாவது ஜூலை 2026ம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்று இந்திய அணுசக்தி கழகம் சார்பில் மனுத்…

Read More
Health Nature

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் – ஆபத்தை ஏற்படுத்துமா?

பூமியை நோக்கி பிரம்மாண்டமான விண்கல் இம்மாதம் 27ஆம் தேதி வர உள்ளது. கடந்த 1989-ஆம் ஆண்டு இந்த விண்கல் பூமிக்கு மிக அருகே வந்து சென்றதாகவும் அது 2-ஆவது முறையாக இம்மாத இறுதியில் மீண்டும் வர உள்ளதாகவும் விண்ணியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தின் அளவிற்கு ஈடான இந்த விண்கல் பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனினும் இது 25 லட்சம் மைல் தொலைவில் வர உள்ளதால் பூமிக்கு எவ்வித ஆபத்தும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.