டார்ச்சர் செய்து கொலை செய்யப்பட்ட இருவாட்சி பறவை… இப்படியும் மனிதர்கள்!
நாகாலாந்தில் இருவாட்சி பறவையை பிடித்து அதனை கொடூரமாக தாக்கி கொன்ற மூவரை அம்மாநில வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் இருவாட்சி பறவையை (Hornbill) பிடித்த சிலர் அதனை கட்டையால் அடித்து அதன் கழுத்து பகுதியை கொடூரமாக தாக்கி கொல்கின்றனர். அந்த வீடியோவில் இந்தக் கொடூர தாக்குதலை பார்க்கும் சிலர் ‘இப்படியெல்லாம் செய்யாதீர்கள் வீடியோ எடுக்காதீர்கள்’ என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஆனால் அப்பாவி ஜீவன் மீது நடத்தப்பட்ட கொடூர…