Cinema Bandi: மாறிவரும் சினிமாவின் நிறம்… அதைச் சாத்தியப்படுத்தும் அசல் மனிதர்களின் கதைகள்!
தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோருமே கவிதை எழுதுபவர்களாகவோ, எழுத முற்படுபவர்களாகவோ இருக்கிறார்கள் என்றார் வைரமுத்து. இது கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு. இன்று காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட காலம், தமிழரென்றில்லை, அனைவருமே ஒன்று சினிமா எடுக்க வேண்டும் என்றோ, அல்லது, நடித்துவிட வேண்டும் என்றோ ஆசைப்படுபவர்களாக இருக்கிறார்கள். டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்றவை இதற்குச் சான்று. அந்த ஆசைக்குத் தூண்டுகோலாக இருப்பது சினிமா என்னும் பெரும் புகழ் பூதம்தான். சில ஆயிரம் பேரிடமாவது தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும், வெளிச்சம் பெற…