சூர்யா – ஜோதிகா தயாரிப்பு… ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ என்ன சொல்ல வருகிறது என்றால்?!
அடிப்படை வசதிகள்கூட இல்லாத பூச்சேரி கிராமத்தில் வசிக்கும் குன்னிமுத்து, ராக்காயி வீட்டிலிருக்கும் இரண்டு காளைகள் கருப்பனும், வெள்ளையனும் காணாமல் போய்விடுகின்றன. அதற்குப் பின்னால் இருக்கும் சதியைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வருகிறார் செய்தியாளர் ஒருவர். காளைகள் கிடைத்தனவா, அதனால் கிராமத்தில் உண்டாகும் மாற்றங்கள் என்னென்ன என்பதுதான் படத்தின் கதை. இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்… அப்பாவி குன்னிமுத்துவாக அறிமுக நடிகர் மிதுன் மாணிக்கம். நிஜமாகவே அந்தக் கிராமத்திலிருந்து ஒருவரை நடிக்கக் கூட்டி வந்ததுபோலவே வந்து போகிறார். அதுதான்…