வனப்பகுதிக்கு சுற்றுலா செல்கிறீர்களா? இதையெல்லாம் கவனத்துல வெச்சுகோங்க!
அழகு, ஆபத்து… இரண்டும் உண்டு மிகவும் அடர்த்தியான பசுமையான மரங்கள், அதில் மிகவும் நேர்த்தியாக அவற்றை சுற்றி வளைந்து நெளிந்து வளர்ந்து இருக்கும் செடி கொடிகள், பின்னணியில் மிகவும் இனிமையான இரைச்சலுடன் தூய வெண்ணிறத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான அருவி, அருமையான மெல்லிசையை போல தவழ்ந்து கொண்டிருக்கும் பளிங்கு போன்ற நீரோடைகள், இவற்றின் இடையே மெல்லிய கீற்று போல ஊடுருவி கொண்டிருக்கும் சூரிய ஒளி, அங்கிருக்கும் பசுமைக்கு மேலும் அழகு சேர்க்கும் மிகவும் அழகான வண்ண மலர்களை…