India

3500 கிலோ வெடி பொருள்கள்… தகர்க்க தயாராகும் நொய்டா இரட்டைக் கோபுரங்கள்

நொய்டாவில் உள்ள சூப்பர் டெக்ஸ் என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் உள்ளன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கட்டடம் 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், ‘செயான்’ என்ற கட்டடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் உடையது. இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கட்டடங்களை இடிக்க…

Read More
India

குழந்தை இறந்துவிட்டதாகக் கூறிய தந்தை – சந்தேகமடைந்த தாத்தா… அம்பலமானது குழந்தை விற்பனை

பிறந்த பெண் குழந்தையை வேறொருவருக்கு ரூ.6,000க்கு விற்ற தந்தை உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள கோஹ்பூர் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக  அக்குழந்தையின் தந்தை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கோஹ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல் துறையினர் தீவிரமாக விசாரணை…

Read More
India

ஒரு மாதமாக தூக்கமில்லை… மன உளைச்சலால் 16-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த முதியவர்!

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்கள் இன்று பெரிதும் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில் பகலென்று, இரவென்று பாராமல் பலரும் வேலை செய்துவருகின்றனர். இதனால் பலரும் இரவில் வேலை பார்ப்பது, பகலில் உறங்குவது என தங்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகின்றனர். இன்னும் பலர் இதில் உறக்கமில்லாமல் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எப்படி மனிதனின் பசிக்கு உணவு ஒரு தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறதோ, அதுபோல உடலின் ஓய்வுக்கு உறக்கமென்பதும் தவிர்க்க முடியாத ஒன்றே. இது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.