ஒருதலை காதலால் +2 மாணவி எரித்து கொலை – சாம்பலாகிப் போன போலீஸ் கனவு
குடும்ப வறுமையை உடைத்து போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற கனவில் வாழ்ந்துகொண்டிருந்த அங்கிதாவுக்கு நேர்ந்துள்ள இந்த முடிவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (19). இவரை, ஷாரூக் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார். அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 22ஆம் தேதி இரவு 8 மணியளவில் அங்கிதாவை தொடர்புகொண்டு அவருக்கு கொலை…