India

ம.பி: வணிக வளாகத்தில் தொழுகை நடத்த எதிர்ப்பு; அனுமான் சாலிசா பாடிய பஜ்ரங் தள் அமைப்பினர்- பரபரப்பு

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்துக்குள் சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கேள்விபட்ட பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் வணிக வளாகத்துக்குள் வந்து, தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழுகை நடப்பதற்கு எதற்கு தெரிவித்து அனுமான் சாலிசாவை ஸ்தாபனத்தில் ஓதுவோம் என்று மால் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. Protesting against Namaz…

Read More
India

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகாவில் மடாதிபதி உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்ர துர்காவில் இருக்கும் முருக மடத்தின் சார்பாக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மடாதிபதியாக இருக்கும் சிவமூர்த்தி முருக சரணரு, மாணவிகள் இருவரை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் சமூக அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மாணவிகளை மீட்டனர். புகார் குறித்து விசாரணை நடத்திய சித்ர துர்கா போலீசார், மடாதிபதி சிவமூர்த்தி முருக…

Read More
India

மகளை காக்க காதலனின் ஆணுறுப்பை துண்டித்த தாய்.. உ.பியில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!

பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுவும் உற்றார் உறவினர்களாலேயே இந்த பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது தொடர்ந்து பொதுவெளியில் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில், தனது மகளை தன்னுடன் லிவ்-இன் வாழ்க்கையில் இருந்து வந்த நபரே பாலியல் ரீதியில் அணுக முயற்சித்ததை அறிந்த தாய் அந்த நபரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது. லக்கிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள மஹெவகஞ்ச் பகுதியில் தனது 14…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.