‘காலை எழுந்ததும் சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்கிறது மத்திய அரசு’- அரவிந்த் கெஜ்ரிவால்
வேலையில்லாமல் நாடு முழுவதும் இளைஞர்கள் திண்டாடி வரும் நிலையில் மத்திய அரசு காலை எழுந்தவுடன் சிபிஐ மற்றும் அமலாக்க துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலைகளை தொடங்குவதாக? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய கலால் வரி கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, கலால் வரித்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மனிஷ் சிசோடியா வீடு…