அமித்ஷாவின் காலணியை கையில் எடுத்துக்கொடுத்த தெலங்கனா பாஜக தலைவர் – குவியும் விமர்சனங்கள்
தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணியை எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் முனுகோடே சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி, சமீபத்தில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக அமித்ஷா நேற்று ஹைதராபாத் வந்திருந்தார். அங்கு…