India

’26/11 மும்பை தாக்குதலில் எனது மகன்கள், மனைவியை இழந்தேன்’ -தாஜ் ஹோட்டல் மேலாளர் உருக்கம்

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தாஜ் ஹோட்டல் பொதுமேலாளர் கரம்பிர் காங்கின் இரு மகன்கள் மற்றும் மனைவி கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபை நேற்று நியூயார்க்கில் வைத்து உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கடந்த 2008இல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலின் பொது மேலாளராக இருந்த கரம்பிர் காங்கிங்கும் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”26/11 மும்பை தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகம்…

Read More
India

“பின்லேடனை போன்று யாகூப் மேமன் உடலை ஏன் கடலில் தூக்கிப்போடவில்லை?!” – ஆதித்ய தாக்கரே கேள்வி

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியது. அதனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததையடுத்து நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த சமாதி சமீபத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தவ் தாக்கரே ஆட்சிக்காலத்தில்தான் யாகூப் மேமன் சமாதி அழகுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் பூ, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சமாதி…

Read More
India

காலையிலேயே குடிபோதையில் பாடம் நடத்திய ஆசிரியை – கையும் களவுமாக சிக்கிய பின்னணி!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில், அதிகாலையில் மது அருந்திவிட்டு பள்ளியில் பணியாற்றிய பெண் ஆசிரியை ஒருவர் கையும் களவுமாக பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிக்கசாரங்கி தொடக்கப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியை கங்கலக்ஷம்மா பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் பாடம் நடத்தும் போது மது அருந்தி, மாணவர்களை அடிப்பது, சக ஊழியர்களிடம் சண்டை போடுவது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.