மாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் – தமிழிசை சவுந்தரராஜன்
நாட்டில் நிலைமை சரியாகும் வரை மாதம் மாதம் தனது ஊதியத்தில் 30 சதவிகித தொகையை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கியுள்ளன. முன்னதாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரமானது 2.30 மணி வரையாக இருந்தது. இதனையடுத்து இந்த நேரமானது தற்போது 1 மணி வரையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை…