India

மாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் – தமிழிசை சவுந்தரராஜன்

நாட்டில் நிலைமை சரியாகும் வரை மாதம் மாதம் தனது ஊதியத்தில் 30 சதவிகித தொகையை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கியுள்ளன. முன்னதாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நேரமானது 2.30 மணி வரையாக இருந்தது. இதனையடுத்து இந்த நேரமானது தற்போது 1 மணி வரையாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை…

Read More
India

“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” – தெலங்கானா முதல்வர் கோரிக்கை

ஊரடங்கு உத்தரவு வரும் 14-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருந்தாலும் இந்தியாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் அதிகரிக்கும்…

Read More
India

முதலில் கடமைதான்! -கொரோனா பணிக்காக திருமணத்தைத் தள்ளி வைத்த பெண் போலீஸ்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியில் இருப்பதால் பெண் காவல்துறை அதிகாரி தனது திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார். நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டு தடை உத்தரவு பின்பற்றப்படுகிறது. இந்தத் தடை உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் பிரச்னைகளை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. அத்தோடு,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.