India

விழாக்கால கொண்டாட்டம்: ரயில்வே ஊழியர்களுக்கு சுமார் 78 நாள் ஊதியம் போனஸ்!

ரயில்வே துறையில் ஊழியர்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியத்துக்கு இணையான உற்பத்தி சார்ந்த போனஸ் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெறா நிலையிலான ஊழியா்களுக்கு வழங்கப்படும் இந்த போனஸ் தொகை மூலம் சுமார் 11 லட்சத்து 27 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக்கால கொண்டாட்டத்தை முன்னிட்டு தசரா விடுமுறைகளுக்கு முன்பாக இத்தொகை வழங்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க 1,832 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read More
India

காவல்துறை அனுமதியுடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடலூர் சாலை சிங்காரவேலு சிலைக்கு சென்றடையும். இதேபோல காரைக்கால் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலு சிலை அருகே ஆர்.எஸ். எஸ் அமைப்பின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று…

Read More
India

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்சாரத்தை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

புதுச்சேரியில் வேலைநிறுத்தம் செய்து வரும் மின்துறை ஊழியர்கள், மின் வினியோகத்தை துண்டித்ததால் 5 மணி நேரத்துக்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டு புதுவை மக்கள் தவித்துப் போயினர். மின்சாரத்தை துண்டித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயுமென அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, மின்துறை ஊழியர்கள் நேற்று 4 ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் மாலையில் வில்லியனூர், பாகூர், தொண்டமாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மின்சார வயர்களையும் துண்டித்தனர். இதனால் ஊரே இருளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.