India

“சொந்த தொகுதியை கூட கைப்பற்றாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி”- கே.டி.ராமராவ்

சொந்த தொகுதியை கூட கைப்பற்றாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி என்று தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்பொழுது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் தேசிய கட்சியை நடத்துவதாக…

Read More
India

இனப்பெருக்கத்துக்கு செல்லும் நண்டுகளுக்காக சாலையில் பாதை அமைத்துகொடுத்த அரசு!

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவிற்கு கடல் பகுதியிலிருந்து ஏராளமான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் கிறிஸ்துமஸ் தீவில் பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிற நண்டுகளாக காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடல் பகுதியை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கின்றன. இந்தியப் பெருங்கடலுக்குச் சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளை இடும். ஆனால் அவற்றில் அதிகமானவை மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு…

Read More
India

பாலம் இடிந்த விபத்து: நாளை குஜராத் பயணிக்கிறார் பிரதமர்; உயர்கட்ட கூட்டத்தில் முடிவு!

குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் சுமார் 130 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடத்தப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.