”நட்பு எதையும் தாங்கும்” – 75 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்களின் நெகிழ்ச்சி தருணம்!
வதந்திகளும், பொய்ச் செய்திகளும் பரப்பப்படும் கிடங்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில் அந்த சமூக வலைதள செயலிகள் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலம் ஆனவர்களும் இருக்கிறார்கள். இதேபோல, பல ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட, தொடர்பிலேயே இல்லாதவர்களை கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. அதன்படி பல செய்திகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி இருக்கையில், இரண்டாம் உலகப்போரின் போது பிரிந்த கடற்படையில் இருந்த நண்பர்கள் இருவர்…