India

”நட்பு எதையும் தாங்கும்” – 75 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்களின் நெகிழ்ச்சி தருணம்!

வதந்திகளும், பொய்ச் செய்திகளும் பரப்பப்படும் கிடங்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில் அந்த சமூக வலைதள செயலிகள் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலம் ஆனவர்களும் இருக்கிறார்கள். இதேபோல, பல ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட, தொடர்பிலேயே இல்லாதவர்களை கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள் முக்கிய காரணியாக இருக்கின்றன. அதன்படி பல செய்திகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி இருக்கையில், இரண்டாம் உலகப்போரின் போது பிரிந்த கடற்படையில் இருந்த நண்பர்கள் இருவர்…

Read More
India

மருத்துவமனை படுக்கையின்கீழ் கூலாக படுத்திருந்த நாகபாம்பால் அலறிய நோயாளிகள் – வைரல் வீடியோ

வாராங்கலிலுள்ள மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாகபாம்பு படுத்திருந்ததை பார்த்து நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் வாராங்கலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆண்கள் வார்டிலுள்ள ஒரு படுக்கையின் கீழ் அசால்ட்டாக படுத்திருந்த நாகபாம்பை பார்த்த நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் பயந்து அலறியுள்ளனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அளித்த தகவல் அளித்து பின்னர் பாம்பை லாவகமாக பிடித்துள்ளனர். <blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>second…

Read More
India

முறைத்து பார்த்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் – மும்பையில் 3 பேர் கைது

மும்பையில் முறைத்து பார்த்தற்காக 28 வயது இளைஞரை 3 பேர் அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது. மும்பையின் மாடுங்கா நகர் பகுதியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது நண்பருடன் நின்றுகொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை பெல்ட் கொண்டு தலையில் அடித்ததுடன், குத்தி, அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.