India

`உதவிகேட்ட தாய்; குரல் கொடுத்த ஐ.பி.எஸ் அதிகாரி’ – ரயில்வேயின் செயலால் வீடு தேடிச் சென்ற 20லி பால்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளது எனவே மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகனுக்குப் பால் இல்லாமல் தவித்த மும்பை பெண்ணின் வீடு தேடி சென்று உதவியுள்ளனர் ரயில்வே அதிகாரிகள். பால் மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி என்ற தாய் பிரதமருக்கு அனுப்பிய ட்வீட் மூலம்…

Read More
India

குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என ட்விட்டர் பதிவு – 20லி பாலை கொண்டுசேர்த்த ரயில்வே!

தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென்று ட்வீட் செய்த பெண்ணின் வீட்டிற்கு 20லி பாலை ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது பல பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டுமென்று ட்வீட் செய்த பெண்ணின் வீட்டிற்கு 20லி பாலை ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது ரேனு குமாரி என்ற பெண் பிரதமர் மோடியை டேக் செய்து…

Read More
India

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சுகாதார அமைச்சகம் வெளியிட்ட விவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529லிருந்து 8,356 ஆக உயர்ந்துள்ளது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஊரடங்கை நீட்டிக்கக்கோரி மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529லிருந்து 8,356ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529லிருந்து 8,356ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.