`உதவிகேட்ட தாய்; குரல் கொடுத்த ஐ.பி.எஸ் அதிகாரி’ – ரயில்வேயின் செயலால் வீடு தேடிச் சென்ற 20லி பால்
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளது எனவே மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மகனுக்குப் பால் இல்லாமல் தவித்த மும்பை பெண்ணின் வீடு தேடி சென்று உதவியுள்ளனர் ரயில்வே அதிகாரிகள். பால் மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி என்ற தாய் பிரதமருக்கு அனுப்பிய ட்வீட் மூலம்…