India

`பாகிஸ்தானின் பாராட்டு; பாதை வழங்கிய இரான்’ – ஏர் இந்தியாவுக்கு குவிந்த மனிதநேயம் #Corona

சீனாவில் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று 200-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி 50,000-க்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டுவிட்டது. கொரோனா தொற்று சீனாவில் உறுதியானது முதல் தற்போது வரை பல நாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களைத் தாயகம் அழைத்து வர பெரும் சிரமம் மேற்கொண்டு வருகிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். ஏர் இந்தியா சீனாவின் வுகான், இரான், இத்தாலி, ஜெர்மனி, கனடா போன்ற பல நாடுகளில் சிக்கித் தவித்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள்…

Read More
India

பிரதமர் மோடி குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது

பிரதமர் தீபம் ஏற்றக் கூறியது குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக வீடியோ வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் வீடியோ வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, இந்தியாவின் ஊரடங்கு அனைத்து நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் இந்த ஒற்றுமையை பறைசாற்றும்…

Read More
India

ஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..!

 ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் அமைந்துள்ள யமுனை நதி தனது இயல்பை மீட்டெடுத்து மிளிர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு வெளியே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எப்பொழுதும் சத்தத்துடனும், பரபரப்புடனும் இயங்கும் சாலைகள் இன்று அமைதியின் உருவமாக மாறியிருக்கின்றன. ஊரடங்கு உத்தரவால் ஒரு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.