`பாகிஸ்தானின் பாராட்டு; பாதை வழங்கிய இரான்’ – ஏர் இந்தியாவுக்கு குவிந்த மனிதநேயம் #Corona
சீனாவில் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று 200-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி 50,000-க்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டுவிட்டது. கொரோனா தொற்று சீனாவில் உறுதியானது முதல் தற்போது வரை பல நாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களைத் தாயகம் அழைத்து வர பெரும் சிரமம் மேற்கொண்டு வருகிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். ஏர் இந்தியா சீனாவின் வுகான், இரான், இத்தாலி, ஜெர்மனி, கனடா போன்ற பல நாடுகளில் சிக்கித் தவித்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள்…