“மே 3 வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு” – பிரதமர் மோடி
நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில். மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக 4 வது முறையாக நாட்டுமக்களிடம் பிரதமர் உரையாற்றி வருகிறார். அதில், “கொரோனாவை ஒழிக்க…