India

கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம் – ஐசிஎம்ஆர் விளக்கம்

கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் கிட் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1623 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 662 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில்…

Read More
India

3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை – தமிழக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தவிப்பு

கொல்கத்தாவில் நோயாளிகளை விட்டுவிட்டு திரும்பும்போது ஒடிசா மாநில எல்லையில் காவல்துறையினர் சிறைப்பிடித்துள்ளதால், 3 நாட்களாக உணவு கிடைக்காமல் தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். “சரிசமம் என்றிடும் முன்பு உனைச்சமம் செய்திடப்பாரு ” – கமல் வெளியிட்ட பாடல்..! வேலூர் தனியார் மருத்துவமனையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த நோயாளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் செல்லும்போது மேற்குவங்க மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியால், அம்மாநில அரசு…

Read More
India

“சரிசமம் என்றிடும் முன்பு உனைச்சமம் செய்திடப்பாரு ” – கமல் வெளியிட்ட பாடல்..!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் கொரோனா விழிப்புணர்வு குறித்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல் எழுதியுள்ள இந்தப் பாடலை கமல் , ஷங்கர் மகா தேவன், அனிருத், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், சித்தார்த், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: 2 பேர் கைது   “பொது நலம் என்பது தனி மனிதன் செய்வதே”எனத் தொடங்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.